
இது தொடர்பிர் அவர் மேலும் தெரிவிக்கையில்…
புங்குடு தீவில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமான முறையில் துஸ்ப்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார், இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு வாழ் மக்களிடம் எமது கட்சி இன்று பூரண ஹர்த்தாலை அனுஸ்ட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதற்கமைவாக இன்று கர்த்தால் அனுஸ்ட்டிக்கப் படுகின்றது.
தமிழனுக்கு எங்கெங்கலாம் அனியாயம் நடைபெறுகின்றதோ அவற்றைத் தட்டிக்கேட்பதற்கும் தழிரருக்காக குரல் கொடுப்பதற்கும் எமது கட்சி பின்னிற்காது எனவும் நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment