அரசியல் தீர்வு கோரி செங்கலடியில் போராட்டம்.
இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் "எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்", "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "நடமாடுவது எங்கள் உரிமை", "பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை", "ஒன்று கூடுவது எங்கள் உரிமை", "எங்கள் நிலங்களை அபகரிக்காதே" போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment