2017 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கைதமிழ்த் தினப் போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் பிரிவு-5 இல் போட்டியிட்ட மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விபயிலும் மேகராஜ் டினோராஜ் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இவர் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமைதேடிக் கொடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment