(இ.சுதா)
துறைநீலாவணைகுளக்கட்டுவேல் முருகன் ஆலயம் மீதுதென்னிந்தியமற்றும் இலங்கைகலைஞர்களினால் பக்திசிரத்தையுடன் பாடப்பட்டபக்திபாமாலை இறுவட்டுவெளியீட்டுநிகழ்வுவெள்ளிக்கிழமைமாலை (21) ஆலயத் தலைவர் கே.வித்தியானந்தன் தலைமையில் ஆலயமுன்றலில் நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்புமாவட்ட இந்துமாமன்றபேரவைத் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமானசீனித்தம்பியோகேஸ்வரன் பிரதமஅதிதியாகவும். துறைநீலாவணைகிராமஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் மாதர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போதுபாராளுமன்றஉறுப்பினர் ஆலயநிருவாகசபையினரால் பொன்னாடைஅணிவித்துகௌரவிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment