ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக
எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி திருகோணமலைக்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளார்.
அன்றைய தினம் ஜனாதிபதி மாலை 2 மணிக்கு
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்து
சிறப்பிக்கவுள்ளதுடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இவ்விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கிழக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்கள் திணைக்களத்தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.(nl)
இவ்விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கிழக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்கள் திணைக்களத்தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.(nl)
0 Comments:
Post a Comment