அரசியல் ஜனாதிபதி மைத்திரி கடமைகளை பொறுப்பேற்றார்! by eluvannews on 16:29 0 Comment SHARE ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment