12 Jan 2015

ஜனாதிபதி மைத்திரி கடமைகளை பொறுப்பேற்றார்!

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: