(சா.நடனசபேசன்)

இதன் ஆரம்ப நிகழ்வில் வித்தியாலய அதிபர் ரி.ஈஸ்வரன் மற்றும் அவ்அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டதுடன் கருத்தரங்கின் வளவாளராக பிரபல கணித ஆசிரியர் வ.மதிவண்ணன் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடாத்தினார்.திங்கட்கிழமை 1ஆம் திகதி விஞ்ஞானப்பாடத்திற்கான கருத்தரங்கு இடம்பெற இருப்பதுடன் இதற்கான வளவாளராக ஆசிரிய ஆலோசகர் இராசலிங்கம் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment