செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன்
ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை திருச்சடங்கு.
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் சித்திரை திருச்சடங்கு திங்கட்கிழமை(14.04.2025) வெகு விமர்சையாக நடைபெற்றது.
வருடம் தோறும் சித்திரைப்புதுவருட தினத்தன்று இடம்பெறும் சடங்கு ஆலய கட்டாடி தேவராசா தலைமையில், கிராமிய பாரம்பரிய சடங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பக்தர்களின் அரோகரா கோசத்துடன்
சடங்குற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
0 Comments:
Post a Comment