தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வாவின் 121 ஆவது பிறந்ததினம்.
தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வாவின் 121 ஆவது பிறந்ததினம்.
இன்று 31.03.2019 மட்டக்களப்பு தந்தைசெல்வா பூங்காவில் உள்ள உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இரத்த தாணம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் க.விவேகானந்தநாதன் தலைமையில் வைத்தியக்குழு வைத்திய சேவை வழங்கினர்
0 Comments:
Post a Comment