திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 40 ஆவது தலைவராக
அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 01.07.2018 - ஞாயிற்று கிழமை அன்று இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திரு திரு நீல் போரம் ரோட்டரி கழகம் சார்பில்வரவேற்பு உரை நிகழ்தினார். கடந்த ஆண்டின் தலைவர் திரு நீல் போரம் அவரது காலத்தில், திருகோணமலைரோட்டரி கிளப் ஆளுநர் இருந்து 5 விருதுகள் கிடைத்ததாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்குநன்றி கூறி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆயர் திரு நோயல் கிறிஸ்டின் இம்மானுவேல் கலந்து கொண்டார்.இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் திரு நீல் போரம் புதிதாக தெரிவான தலைவர் அருட் தந்தை லக்ஷ்மன்
பீரிஸ்க்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. இரு புதிய அங்கத்தவர்களாக திரு மயூரன் அவர்களும் திருமதி தர்ஷிகா
அவர்களும் இணைத்துக் கொள்ளப்படார்கள்.
நடந்து முடிந்த GCE
(AL) பரீட்சையில் மாவடட ரீதியில் முதலாவதாக வந்த செல்வி நேமிநாதன் அவர்கள்பாராட்டப் பட்டு பரிசும் வழங்கி கெரவிக்கப் பட்டார்.
பிரதம விருந்தினர் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாகபாராட்டினார். சரியான தேவையுள்ள மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றுகேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment