27 Oct 2017

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுக்கும் அறிவித்தல்

SHARE
(எம்.எஸ்.எம்.சறூக்) 

கடந்த இரண்டு மாதங்களாக நீர்க்கட்டணம் செலுத்தாதவர்களும் மற்றும் ரூபா 1000.00 க்கு மேற்பட்ட நிலுவைத்தொகையினை கொண்டிருப்பவர்களும் தமது நிலுவையினைச் செலுத்துமாறு இன்று வெள்ளிக்கிழமை (27) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடையம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… அடுத்து வரும் மூன்று தினங்களுக்குள் தமது நிலுவையினை  செலுத்தி, நீர்த்துண்டிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு நீரப்பாவனையாளர்களை வேண்டிக் கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.எ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: