26 Jul 2017

கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய ஆடிப்பூரப் பாற்குடப் பவனி.

SHARE
கிழக்கு மாகணத்தில் அன்னை பாரசக்தியின் வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட முதல் தலமான பிரசித்திபெற்ற மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தில் புதக் கிழமை (26) ஆடிப்பூரத்தை சிறப்பிக்கும் முகமாக பாற்குடப் பவனி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார்; குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு விரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இவ் ஆடிப்பூரப் பாற்குடப் பவனி நகரின் பிரதான வீதிகளுடாக சென்று ஆயலத்தை சென்றடைந்து அங்கு சிறப்பு வழிபாடுகளின் பின் அம்மனுக்க பால்அபிஷேகம் இடம்பெற்றது. இதில் நுற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர் . விரதமிருந்து மஞ்சள் ஆடையனிந்து கையில் வேப்பிலை தரித்து சிரல் அம்மனை நினைந்து பால்குடம் ஏந்தி நடைபவனியாக சென்று ஆலயத்தையடைந்து வரிசைகிரமப்படி அம்மனுக்கு பால் அபிசேகம் இடம் பெறும் 





SHARE

Author: verified_user

0 Comments: