(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை ஈஸ்டன் யூத் விழையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த 43வது இப்தார்- நோன்பு திறக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவா் அல்-ஹாஜ் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் மசூர் மௌலான விளையாட்டு
மைதானத்தில் அண்மையில் (10) நடைபெற்றது. இதில் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் உட்பட ஊரின் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனா்.
மைதானத்தில் அண்மையில் (10) நடைபெற்றது. இதில் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் உட்பட ஊரின் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனா்.
0 Comments:
Post a Comment