12 Mar 2017

அக்கரைப்பற்றில் எரிந்த நிலையில் சடலம்

SHARE

அக்கரைப்பற்று, அம்பாரை வீதி 3 ஆம் கட்டை வயல் பகுதிக்குள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 சடலம் யாருடையது என்று இனம் காணமுடியாதளவு சிதைவடைந்து காணப்படுகின்றது.


மேலதிக விசாரணைகளை  அக்கரைப்பற்று பொலிஸார்    மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: