மட்டக்களப்பு - மயிலம்பாவெளி - இராம்நகர் ஸ்ரீ காமாÑp அம்பாள் தேவஸ்தான வருடாந்த வஸந்த நவராத்திரி பெருவிழாஎதிர்வரும் 28.03.2018 தொடக்கம் 07.04.2017 ஆம் திகதிவரை நடைபெற இருக்கின்றது.
27.03.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 28.03.2017 செவ்வாய்க் கிழமைகாலை 06.00 மணிமுதல் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு 09.30 வரையும் திருவனந்தல் பூஜை கோபூஜை காலைசந்திப் பூஜை தேவிமஹாத்மியபாராயணம் காமாÑp அம்பாள் விஷேடஅலங்கார அபிஷேகம்போன்றகிரியைகளும்.
03.04.2017 திங்கட்கிகழமைமாலை 08.00 மணிக்கு வேதபாராயண உற்சவமும் 04.04.2017 செவ்வாய்க் கிழமை இரதோட்சவமும் 05.04.2017 புதன்கிழமை ஸ்ரீ சண்டிகோமமும் 06.04.2017 வியாழக்கிழமை தீர்த்தோற்சவமும் 07.04.2-17 வெள்ளிக்கிழமை அம்மாளுக்கு திருக்கல்யாணமும் 11.04.2017 வியாழக்கிழமை பைரவர் சாந்தியும் இடம்பெறும்.
மேலும் விழாநாட்களில் இசைஆராதனையும் விஷேட ஆன்மீக சொற்பொழிவுகளும் சர்வமங்கலவாத்திய இசைகளும் இடம்பெறும்.




0 Comments:
Post a Comment