11 Jan 2017

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்iயார் ஆலய திருவாதிரை சமூத்திர தீர்த்தம்

SHARE
திருவாதிரை இறுதிநாளான புதன் கிழமை (11) காலை சமூத்திர தீர்த்த்தம் நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு
களுதாவளை சுயம்புலிங்கப்பிள்iயார் ஆலயத்தின் சமுத்திர தீர்த்தம் களுதாவளைச் சமுதத்திரத்தில் நடைபெற்றது.

மூல மூத்தியான பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சிவன் உடன் உறையும் பார்வதிதேவியும் இடப வாகனத்திலும், முருகன் வள்ளி, தெய்வயானை சமேதராய மயில் வாகனத்திலும், சுவாமி உள்வீதி வெளி வீதி வலம் வந்து களுதாவளை சமுத்திரத்தில் தீர்த்தம் இடம்பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்கரத்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: