சாய்ந்தமருது ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன்பள்ளி மாணவர்களின் சந்தை தொகுதி கண்காட்ச்சி (17.10.2015)நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கௌரவ அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.பதுறுத்தீன், விசேட அதிதியாக மக்கள்வங்கி
முகாமையாளர் எம்.எஸ்.எம்.மஸ்ஹ{ட் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்தை தொகுதியில் முன்பள்ளி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடைகளை அதிதிகள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் பெற்றோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
முகாமையாளர் எம்.எஸ்.எம்.மஸ்ஹ{ட் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்தை தொகுதியில் முன்பள்ளி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடைகளை அதிதிகள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் பெற்றோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment