கிழக்கிலங்கையில் Green Flowers Sri lanka விழிப்புலனற்றோர் அமைப்பினால் அக்கரைப்பற்று மாநகரில் பார்வையற்ற மாணவர்களுக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நிலையத்தில்
• குற்றெழுத்து
• கணணி
• விளையாட்டு
• சுய நடமாட்டத்துக்கான பயிற்சிகள் மற்றும் இன்னோரன்ன பல பயிற்சிகளையும் வழங்கவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்களை கோருகின்றது. எனவே உங்களது பிரதேசங்களில் 5-15 வயது வரையான கண் பார்வையற்ற மாணவர்கள் அவர்களின் சுய விபாரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை பூர்த்தி செய்து 30.08.2015ற்கு முன்னர் அனுப்பலாம்.
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, 62/B, 5th cross street, sammanthurai-11
0 Comments:
Post a Comment