மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் நடமாடும் சேவைகள் கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது.
அதன்படி, கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
13ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிமுதல் பகல் 1 மணிவரை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திலும், பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment