இந்த நாட்டில் தமிழ் இனமாகிய நாங்கள் பாரம்பரிய இனம் என்பதற்கு அப்பால் சிறுபான்மை இனமாக இன்னொருவரிடம் கெஞ்சி வாழ்து கொண்டிக்கின்றோம், இருக்கின்றோம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குருமன்வெளி றொபின் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விழா கழகத் தலைவரும் பிரதேச செயலாளருமாகிய க.லவநாதன் தலைமையில் சனிக்கிழமை (02) மாலை இடம் பெற்றது இவ் விழையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்று கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கலாசார விளையாட்டு விழா என்பது எமது கலாசாரத்தினை பாதுகாப்பதற்காக அதற்கு மதிப்பளிப்பதற்காக இவ்வாறான விளையாட்டு விழாக்களை நடாத்தி வருகின்றமை போற்றுதற்குரியது. இந்த நாட்டில் தமிழ் மக்களாகிய நாங்கள் பாரம்பரிய இனம் என்பதனை எமது மக்கள் மறந்துவிட முடியாது. எனவே இதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரம்பரிய இனம் என்பதற்கு அப்பால் சிறுபான்மை என்ற ரீதியில் மற்றைய இனத்திடம் கேஞ்சும் நிலையில்தான் இருந்து கொண்டு இருகின்றோம். இந் நிலையை மாற்றுகின்ற போது அல்லது மாறுகின்ற போதுதான் இந்த நாட்டில் நாங்கள் பாராம்பரிய இனம் என்பதனை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் இந்த நிலமை ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றது. இதற்கான ஆணையை வடக்கு கிழக்கு மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். தமிழருக்கென இந்த உலகத்திலே தனிநாடு இல்லா விட்டாலும் எமது ஈழத்தமிழர் இந்த உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இன்று எமது இனத்தின் பக்கம் இந்த உலக நாடுகளின் கவனத்தை திருப்பியுள்ளனர்.
எனவே இவ்வாறானதோர் நிலையில் அரசியலை ஜனநாயக ரீதியாக கொண்டு நடாத்துவதற்கும் எமது இனத்தின் தீர்வினை நோக்கி பயணத்தினை நாங்கள் முன்னெடுப்பதற்கான ஆணையை எமது கட்சிக்கு தொர்ச்சியாக வழங்க வேண்டும்.
தமிழ் மக்ககளின் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் இடம் பெற்ற காலத்தில் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டோம். தற்போதை காலகட்டத்தில் அகிம்சைவழியில் தமிழரின் உரிமக்காக போராடுகின்ற சம்பந்தன் ஐயா அவர்களை தலைவராக எற்றுக் கொண்டுள்ளோம் இதுதான் வரலாறு என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குருமன்வெளி றொபின் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விழா கழகத் தலைவரும் பிரதேச செயலாளருமாகிய க.லவநாதன் தலைமையில் சனிக்கிழமை (02) மாலை இடம் பெற்றது இவ் விழையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்று கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கலாசார விளையாட்டு விழா என்பது எமது கலாசாரத்தினை பாதுகாப்பதற்காக அதற்கு மதிப்பளிப்பதற்காக இவ்வாறான விளையாட்டு விழாக்களை நடாத்தி வருகின்றமை போற்றுதற்குரியது. இந்த நாட்டில் தமிழ் மக்களாகிய நாங்கள் பாரம்பரிய இனம் என்பதனை எமது மக்கள் மறந்துவிட முடியாது. எனவே இதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரம்பரிய இனம் என்பதற்கு அப்பால் சிறுபான்மை என்ற ரீதியில் மற்றைய இனத்திடம் கேஞ்சும் நிலையில்தான் இருந்து கொண்டு இருகின்றோம். இந் நிலையை மாற்றுகின்ற போது அல்லது மாறுகின்ற போதுதான் இந்த நாட்டில் நாங்கள் பாராம்பரிய இனம் என்பதனை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் இந்த நிலமை ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றது. இதற்கான ஆணையை வடக்கு கிழக்கு மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். தமிழருக்கென இந்த உலகத்திலே தனிநாடு இல்லா விட்டாலும் எமது ஈழத்தமிழர் இந்த உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இன்று எமது இனத்தின் பக்கம் இந்த உலக நாடுகளின் கவனத்தை திருப்பியுள்ளனர்.
எனவே இவ்வாறானதோர் நிலையில் அரசியலை ஜனநாயக ரீதியாக கொண்டு நடாத்துவதற்கும் எமது இனத்தின் தீர்வினை நோக்கி பயணத்தினை நாங்கள் முன்னெடுப்பதற்கான ஆணையை எமது கட்சிக்கு தொர்ச்சியாக வழங்க வேண்டும்.
தமிழ் மக்ககளின் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் இடம் பெற்ற காலத்தில் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டோம். தற்போதை காலகட்டத்தில் அகிம்சைவழியில் தமிழரின் உரிமக்காக போராடுகின்ற சம்பந்தன் ஐயா அவர்களை தலைவராக எற்றுக் கொண்டுள்ளோம் இதுதான் வரலாறு என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment