5 May 2015

வெசாக் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் அன்னதானம்

SHARE
 வெசாக் தினத்தை முன்னிட்டு திங்கட் கிழமை (04) இரவு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்படுவதையும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்வதையும், அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணங்களையும், படத்தில் காணலாம்.











SHARE

Author: verified_user

0 Comments: