தற்போதைய வெயில் காலத்தில் இலவம் காய்கள் பழுத்து வெடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலவ மரத்தின் காய்கள் பழுத்து வெடித்து பஞ்சாகியுள்ளதனை இங்கு அவதானிக்கலாம்.
இலவம் பஞ்சு தலையணை, மற்றும் மெத்தை போன்றன உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.
0 Comments:
Post a Comment