மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிக் குளத்தில் வெண்தாமரைகள் பூத்துக் குலுங்குகின்றன.
வீதி ஓரத்தில் இக்குளம் அமைந்துள்ளதனால் இதனை மக்கள் பார்த்து இரசித்துச் செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது. இதனை விட ஆலய பூஜைகளுக்கும், இக்குளத்திலிருந்து வெண்தாரை மலர்களைப் பறித்துச் செல்கின்றனர்.
0 Comments:
Post a Comment