
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது கலந்து கொண்டு மேற்படி உத்தியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மக்களின் நன்மைகருதி இரவு பகல்பாராது சேவையாற்ற வேண்டும்;. ஏன்பதுடன் இதற்கு தேவையான நிதிகள் ஐனாதிபதியினால் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் பிரகாரம் அனைத்து உத்தியோகஸ்தர்களும், பாராபட்சமின்றி செயற்படவேண்டும்.
எந்தவித மனித உயிர்களும், காவுகொள்ளக் கூடாதவகையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுமாறு கேட்டுக் கொண்டதுடன் தேவையேற்படின் நேரடியாக அவருடன்; தொடர்பு கொள்ளுமாறும் மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment