(ஏ.எல்.எம்.ஸினாஸ்)
அனர்த்த முன்னெச்சரிக்கை முகாமைத்துவ விசேட கூட்டம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் (26.11.2014) நடைபெற்றது. இங்கு பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் உரையாற்றுவதையும் ஏனைய அதிதிகள், அரச உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment