![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixhWdhQhGyeZZngcA4e3DfOBZXykmsvBu_myORGJ6RgrfKUXy49aJGwlahDqVITRha50v_bug8ZTIvXl2rxTvr2kP2UDLAQf3oDdWjNTIFBmyx1XFqO2eUiXqCiNm_3Wqr7v_0WlhUH7Y/s1600/1594758749Untitled-1.jpg)
இதில் துறைநீலாவணை 5 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த அருள்பிரகாசம் தமிழ்வேந்தன் (23) எனும் இளைஞனே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் துறைநீலாவணையில் இருந்து மோட்டார் சைக்கில் பிரதான வீதியால் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து கம்பத்துடன் மோதியதாலே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
இது தொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிஸ் மேற்கொண்டு வருவதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment