
இந்து கலாசார அலுவல்கள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசனின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்நிகழ்வு எற்பாடு செய்யப் பட்டுள்ளது.
போரதிவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் அவ்வாலய நிருவாகத்தினரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாகணிக்கம், போரதீவுப்பற்று பிரதேச கலாசராச உத்தியோகஸ்தர் ச.சோமசுந்தரம், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் போரதிவுப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.உதயமலர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment