13 Nov 2014

இருபது இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள்

SHARE

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் –களுவன்கேணி கடலில் இன்று வியாழக்கிழமை (13) கி.கணபதி என்பவருக்குச் சொந்தமான இழுவை வலையில சுமார் இருபது இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்களைக் பிடிபட்டுள்ளதை இங்கு காணலாம்.


SHARE

Author: verified_user

0 Comments: