17 Nov 2014

துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் க.பொ.த(சா.த) மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

SHARE

மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட க.பொ.த(சா.த) மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டிலும் திருமதி அவர்களின் அனுசரணையுடனும் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இக்கருத்தரங்கு விஞ்ஞானம், தமிழ்,  ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 23.11.2014ம் திகதி வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது




SHARE

Author: verified_user

0 Comments: