(துசாந்தன்)
பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக மகளீர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இன்று (10) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச சாதனைப் பெண்ணாக அம்பிளாந்துறையை சேர்ந்த சின்னத்தம்பி பரமேஸ்வரி அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி பொற்கிளிஇ நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன் போது மாதர் சங்களினால் பெண்கள் எதிர் கொண்டு வரும் சவால்கள் தொடர்பான நாடகங்கள்இ கும்மி என்பன இடம் பெற்றன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் இ.சிறிநாத்இ மற்றும் அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர். எஸ்.புவனேஸ்வரன்இ சமூக சேவை உத்தியோகத்தர்இ கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்இ அகம் நிறுவன உத்தியோகத்தர்கள்இ நியூ அரோவ் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்
0 Comments:
Post a Comment