25 Sept 2012

ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

SHARE
பி.பி.சி செய்தியாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் உதவி செய்தி ஆசிரியருமான  பூ.சீவகனின் தாயார் திருமதி அரங்கநாயகி பூபாலரெத்தினம் அவர்கள் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 27 ஆம்திகதி வியாழக்கிழமை மட்டக்கள்பில் இடம்பெறவுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: