23 Jul 2020

ஊடாக உள்வீட்டுப் பிள்ளையாக இருந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கின்றேன் - மகேந்திரன்.

SHARE
ஊடாக உள்வீட்டுப் பிள்ளையாக இருந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கின்றேன் - மகேந்திரன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எங்களது தலைவரை பிரதமராக்குவதன் மூலம் உள்வீட்டுப் பிள்ளையாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளேன் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பிரான்சிஸ்  மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

நாங்கள் இம்முறை இந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எங்களது தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதன் ஊடாக உள்வீட்டுப் பிள்ளையாக இருந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: