மட்டக்களப்பு சித்தாண்டியில் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
நாங்கள் இம்முறை இந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எங்களது தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதன் ஊடாக உள்வீட்டுப் பிள்ளையாக இருந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment