9 Jun 2025

ஆசிரியர்கள் கௌரவிப்பு

SHARE

ஆசிரியர்கள் கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் 1991 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தர சாதாரண தரத்தில் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(07.06.2025) நடைபெற்றது. இதன்போது ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: