ஊடக ஒழுக்க நெறி மற்றும் ஊடக பயன்பாடு
தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் விஷேட செயலமர்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (27.02.2025) நடைபெற்றது.
அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மாவட்ட. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுமித் திலகரட்ன, மொறேவெவவ பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வீ. ஜீவானந்தன், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.வி.எ.பைறுஸ் பிரதேச ஊடகவியலார்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்து பேர் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment