குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நடைபெற்ற புதுவருட நள்ளிரவு விசேட ஆராதனை.
ஆங்கல புதுவருடப் பிறப்பை முன்னிட்ட செவ்வாய்கிழமை நள்ளிரவு ; விசேட நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment