29 Dec 2024

சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு.

சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் அண்மையல் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(29.12.2024) அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது நடைபெற்றது. 

மட்டக்களப்பு   மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிவாரண பொருட்கள் சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன. 

இன்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை நாட்டின் இலங்கை;கான தூதுவர் குயி சிகங் ஹொங் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக இதன்போது 100 பேருக்கு 6500 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 









SHARE

Author: verified_user

0 Comments: