2 May 2024

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தினம்.

SHARE

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தினம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் புதன்கிழமை(01.05.2024) மாலை 2 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.





















SHARE

Author: verified_user

0 Comments: