7 Feb 2024

நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கல்வியே எமது சமூகத்தின் காப்பரண்எனும் தெணிப்பொருளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலிந்து இயங்கிவரும் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் பொருளாதார ரீதியில் நலிவு நிலையில் கல்வி கற்று வரும் தெரிவு செய்யப்பட்ட 119 மாணவர்களுக்கு கரிகாலன் அமைப்பின் நிதி அனுசரணையில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தியத்தினால் புதன்கிழமை (07.02.2024) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத்ஊடகச் செயலாளர் கருணைராஜன்இணைப்பாளர் சுபேசன்மகளிர் அணி செயலாளர் கண்மணிபாலர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.





















SHARE

Author: verified_user

0 Comments: