ரோட்டரி கழகத்தின் சார்பில் காலத்தின் தேவை பூர்த்தி செய்யப் பட்டது.
ரோட்டரி கழக உறுப்பினர்களான செயலாளர் பிரபாகரன், அடுத்த தலைவர் கிருட்ணதாஸ் Rotary
Foundation Chairman ரகுராம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதற்குரிய நிதி வசதியை லண்டனில் வசிக்கும் பாலா கனகசபை அவர்களாலும் கனடாவை சார்ந்த ஆனந்தன் தர்மா அவர்களாலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment