சுகாதார வழிமுறைகளைப் பேணி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடு.
அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்திலும் தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இன்போது சுகாதார வழிமுறைகளைப் பேணி ஆலய நிருவாகத்தினரும், ஒரு சில பக்கதர்கள் மாத்திரமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பூஜைகளை ஆலய குரு சிவ ஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள் மேற்கொண்டதோடு, ஆலயத்தின் பிரதம குரு மு.க.சச்சிதானந்தக் குருக்கள் தை திருநாள் தொடர்டர்பில் ஊடகங்களுக்குக் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment