மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பகுதியில், நேற்று (13) மாலை, இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ர்பலா வீதியின் குறுக்கு வீதியிலுள்ள காணியொன்றின் ஓரத்திலே இவை மீட்கப்பட்டன என்றும் சம்பவ இடத்துக்கு வந்த விசேட அதிரடிப்படையினரால், அவை மீட்கப்பட்டன என்றும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 14 May 2019
SHARE
Author: sirnews verified_user
RELATED STORIES
வெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன நடந்தது தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றோம் - குடும்பஸ்த்தாரின் அழுகை.வெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன
மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக கலாபூசணம் மா.திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க
மட்டக்களப்பு தாழங்குடா மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் திடீரென உட் புகுந்த இராட்சத முதலையை மடக்கிப்பிடித்த மக்கள்.மட்டக்களப்பு தாழங்குடா மக்கள் குடியிருப்பு பகுதிக
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு சீட்டுக்கள் தபால் திணைக்களத்திற்கு கையளிப்பு. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு சீட்டுக்கள் தபா
வட்டார வாகனத்தில் கொண்டு சென்ற ஒரு தொகுதி அரிசிமூட்டைகள் உடன் விரைந்த தேல்தல் அதிகாரிகளும் பொலிசாரும்.வட்டார வாகனத்தில் கொண்டு சென்ற ஒரு தொகுதி அரிசிமூ
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றோர் வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும் -மட்டு தேர்தர் தெரிவத்தாட்சி அதிகாரி.உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றோர் வே
0 Comments:
Post a Comment