இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜீ.திசாநாயக்கா, மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிகல்வி பணிப்பாளர் முகாமைத்துவம் செல்வி என்.வரணியா, பிரதிகல்வி பணிப்பாளர் திட்டமிடல் திருமதி.ரீ.ராஜசேகர், மற்றும் கோட்டக்ல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்
1 Dec 2017
SHARE
Author: Unknown verified_user
0 Comments:
Post a Comment