மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி புதன்கிழமை 27.12.2017 மரணமடைந்துள்ளாக சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸ{ர்தீன் தெரிவித்தார்.
இச்சிறுமி கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சமீப சில நாட்களுக்குள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம்பெற்றுள்ள முதலாவது டெங்கு மரணம் இதுவாகும்.
0 Comments:
Post a Comment