ஒளி விழா நிகழ்வில் அருளுரை அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன், மெதடிஸ்த திருச்சபையின் பயிற்சி நிலையத்தின் தலைவர் சுகிர்தன் சிவநாயகம் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தமாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, கணக்காளர் கே.பிரேம்குமார், உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், நடன நிகழ்வுகள் அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், யேசு பாலனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் பாப்பாவின் நடனம் மற்றும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.16 Dec 2017
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வு.வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர
பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைச
திருவாசக முற்றோதல்திருவாசக முற்றோதல்.மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ர
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சந்நிதானத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா. மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சந்நிதானத்தில்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்.தா
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா.மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர
0 Comments:
Post a Comment