செயற்பாடுகள் மற்றும் புற்று நோயின் தாக்கங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் விழிர்ப்புணர்வு நிகழ்வு பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்.வேணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு புற்று நோய்கள் தொடர்பான விளக்கங்களை தெளிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment