2017 இல் தரம் ஐந்தில் புலமைப் பரீட்ழசக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தென்றல் சஞ்சிகை நடாத்திய முன்னோடிப் போட்டிப் பரீட்சைக்கான பதக்கம் அணிவித்தலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. சனிக்கிழமை (29) மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு 44ஃ1 பழைய கல்முனை வீதி கல்லடியில் அமைந்துள்ள தென்றல் காரியாலயத்தில் அதன் ஆசிரியல் க.கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது தொழிலதிபரகளான புரவலர் க.பாக்கியராசா, மற்றும் புரவலர் த.மதியழகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது 2017 இல் தரம் ஐந்தில் புலமைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தென்றல் சஞ்சிகை நடாத்திய முன்னோடிப் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment