இலங்கை மனித உரிமைகள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக கிளை, மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களம், விளையாட்டு கழகங்கள் மற்றும் மண்முனை வடக்கு இளைஞர் கழகங்கள் இணைந்து “உதிரம் வழங்கி உயிரைக் காப்போம்” என்னும் தொனிப்பொருளின் கீழ் இரத்த தானம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) மட்டக்களப்பு புனித செபஸ்தியர் ஆலய மேயர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட பல இளைஞர் யுவதிகள் தியாக சிந்தையோடு பிறர் உயிர் காக்க இரத்த தானம் செய்தனர்.





0 Comments:
Post a Comment