
95 வது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டியில் மட்.பட்.பெரியபோரதீவு பாராதி வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் ர.கிசாழின் என்பர் கனிஸ்ட பிரிவில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்று தேசியமட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94 வது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைறெ;ற பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று தேசியமட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்;டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment