17 Feb 2017

புலம் பெயர்ந்துவாழ் மக்களின் எற்பாட்டில் வெல்லாவெளி கலைமகள் மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணகங்கள் வழங்கும் நிகழ்வு.

SHARE
புலம் பெயர்ந்துவாழ் மக்களின் எற்பாட்டில் வெல்லாவெளி கலைமகள்
மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணகங்கள் வழங்கும் நிகழ்வு.

புலம் பெயர்ந்துவாழ் மக்களின் எற்பாட்டில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணகங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணரவர்களுக்கு பாதணி, புத்தகப்பை,கொப்பி என்பன  வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியினை மாணிக்கப்போடி குமரகுரு அவர்கள் வழங்கியிருந்தார். நேசம்மா மாணிக்கபபோடி, போரதீவு கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

SHARE

Author: verified_user

0 Comments: