கொக்கட்டிச்சோலை, தாற்தாமலை போன்ற பகுதிகளில்கூட சிற்றூழியர் நியமனம்கூட பெறமுடியாத நிலமை உருவாகியிருக்கின்றது. எனவே இந்நாளில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை ( வெள்ளிமைல) தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணு சிரம சக்தி செயற்றிட்டத்தின் கிழ் 250000 ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட மட்டக்களப்பு – எருவில் கிராமத்திலுள்ள பொது நூலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
0 Comments:
Post a Comment